பாரதியும் உலகமும்
பெ.தூரன்
இன்றைக்கு உலகில் இருக்கும் பல்வேறு பிரச்சினைகளையும் பற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே மகாகவி பாரதியார் சிந்தித்து, அவைகளைத் தீர்ப்பதற்குத் தக்க வழிகளையும் காட்டியிருக்கிறார். அதைப் படிக்கும்போது அவருடைய தீர்க்க தரிசனத்தை எண்ணி வியக்கவேண்டி இருக்கிறது. அவருடைய எண்ணங்கள் எல்லாம் இன்னும் எழுத்திலேயே இருப்பதை எண்ணி ஏங்கவும் வேண்டி இருக்கிறது.
திரு. பெரியசாமித் தூரன் அவர்கள் தாம் வெளியிடும் பாரதியின் நூல்களின் ஒவ்வொரு தொகுப்பிலும் சிறப்பான ஆய்வுக் கட்டுரைபோல ஒரு முன்னுரை மட்டும் எழுதியிருக்கிறார்.
இன்று பெரியசாமித் தூரன் அவர்களுக்கு மகாகவி பாரதியாரின் எழுத்துக்களைத் திறனாய்வு செய்யும் ஆற்றலும் அனுபவமும் நிறைய இருக்கிறது.
--
பாரதியும் உலகமும் - பெரியசாமி தூரன் Periasamy Thooran
திரு. பெரியசாமித் தூரன் அவர்கள் தாம் வெளியிடும் பாரதியின் நூல்களின் ஒவ்வொரு தொகுப்பிலும் சிறப்பான ஆய்வுக் கட்டுரைபோல ஒரு முன்னுரை மட்டும் எழுதியிருக்கிறார்.
இன்று பெரியசாமித் தூரன் அவர்களுக்கு மகாகவி பாரதியாரின் எழுத்துக்களைத் திறனாய்வு செய்யும் ஆற்றலும் அனுபவமும் நிறைய இருக்கிறது.
--
பாரதியும் உலகமும் - பெரியசாமி தூரன் Periasamy Thooran
ক্যাটাগোরিগুলো:
সাল:
2019
সংস্করণ:
First
প্রকাশক:
Azhisi
ভাষা:
tamil
পৃষ্ঠা:
157
ফাইল:
PDF, 1.10 MB
IPFS:
,
tamil, 2019